ஷங்கர் எந்திரன் கதையை திருடி அது சுஜாதாவிடம் ஒப்படைக்கப்பட்டு ,பின்பு மெருகேற்ற பட்டுஇருக்கிறது என்பது உண்மையா அல்லது பொய்யா .சுஜாதா தொடாத துறையே இல்லை எனும் அளவிற்கு அவருடைய கதைகளும் ,கட்டுரைகளும், நாவல்களும் வந்துள்ளன .அதுவும் இன்றைய காலத்தில் சயின்ஸ் பிக்ஸ்சன் கதைகளுக்கு அவர் ஒரு முன்னோடி .
சமிபத்தில் அவருடைய சொர்கத்தீவு நாவல் படித்தேன் .இது எழுதப்பட்ட ஆண்டு 1973 .
கிட்டத்தட்ட ஒரு ரோபோ போவைபோல் ஆக்க பட்டமனித கூட்டம். அந்த தீவில் தாங்கள் ஒரு அடிமை என்றே தெரியாத அளவிற்கு அடிமையாக வாழ்ந்த்துகொண்டிருக்கும் மனிதர்களை பற்றிய கதை .அந்த கூட்டத்தில் சகலமும் சிந்திக்க தெரிந்த மனிதன் வந்தால் என்ன ஆகும் .இது தான் கதை.
1973 ல் கம்ப்யூட்டர் பற்றிய சங்கதிகளை தெளிவாக விளக்கி இருப்பார் .இந்த கதைக்காக அவர் எழுதிருக்கும் முன்னுரையே எந்திரன் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமாகவும் எடுத்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .நீங்கள் ?
அந்த முன்னுரை :
Read More
சமிபத்தில் அவருடைய சொர்கத்தீவு நாவல் படித்தேன் .இது எழுதப்பட்ட ஆண்டு 1973 .
கிட்டத்தட்ட ஒரு ரோபோ போவைபோல் ஆக்க பட்டமனித கூட்டம். அந்த தீவில் தாங்கள் ஒரு அடிமை என்றே தெரியாத அளவிற்கு அடிமையாக வாழ்ந்த்துகொண்டிருக்கும் மனிதர்களை பற்றிய கதை .அந்த கூட்டத்தில் சகலமும் சிந்திக்க தெரிந்த மனிதன் வந்தால் என்ன ஆகும் .இது தான் கதை.
1973 ல் கம்ப்யூட்டர் பற்றிய சங்கதிகளை தெளிவாக விளக்கி இருப்பார் .இந்த கதைக்காக அவர் எழுதிருக்கும் முன்னுரையே எந்திரன் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமாகவும் எடுத்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .நீங்கள் ?
அந்த முன்னுரை :