வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

31.10.10

சுஜாதாவும் எந்திரனும்

ஷங்கர் எந்திரன் கதையை திருடி அது  சுஜாதாவிடம் ஒப்படைக்கப்பட்டு ,பின்பு மெருகேற்ற பட்டுஇருக்கிறது என்பது உண்மையா அல்லது பொய்யா .சுஜாதா தொடாத துறையே இல்லை எனும் அளவிற்கு அவருடைய கதைகளும் ,கட்டுரைகளும், நாவல்களும் வந்துள்ளன .அதுவும் இன்றைய காலத்தில் சயின்ஸ் பிக்ஸ்சன் கதைகளுக்கு அவர் ஒரு முன்னோடி .
சமிபத்தில் அவருடைய சொர்கத்தீவு நாவல் படித்தேன் .இது எழுதப்பட்ட ஆண்டு 1973 .
கிட்டத்தட்ட ஒரு ரோபோ போவைபோல் ஆக்க பட்டமனித  கூட்டம். அந்த  தீவில் தாங்கள் ஒரு அடிமை என்றே தெரியாத அளவிற்கு அடிமையாக  வாழ்ந்த்துகொண்டிருக்கும் மனிதர்களை பற்றிய கதை .அந்த கூட்டத்தில் சகலமும் சிந்திக்க தெரிந்த மனிதன் வந்தால் என்ன ஆகும் .இது தான் கதை.
1973 ல் கம்ப்யூட்டர் பற்றிய சங்கதிகளை தெளிவாக விளக்கி இருப்பார் .இந்த கதைக்காக அவர் எழுதிருக்கும் முன்னுரையே எந்திரன் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கமாகவும் எடுத்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .நீங்கள் ?
அந்த முன்னுரை :
Read More

30.10.10

எந்திரன் திருட்டு கதையா ?

எந்திரன் திருட்டு கதையா
அதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்
Read More

29.10.10

சோமுவும் " நம்பர் 2"

   சோமு ,1984  ம்  மே மாதத்தில் சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரத்தில் ஒரு சனிக்கிழமை 6 ம் தேதி விடியர்காலை 4 .45 மணிக்கு அவதரித்தான் அல்லது பிறந்தான் .சோமு வளர்ந்தான் .சோமு எல்லாரையும் போல் வளர்ந்தான் அல்லது வளர்க்கபட்டான் .ஆனால் சோமுவால் ஒன்றே ஒன்றுமட்டும்  செய்ய அல்லது அடக்க முடியாது
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena