இனிய நட்புகளுக்கு வணக்கம்
ஐயம் பேக் ,சில தொழில் நுட்ப காரணங்களால் இந்த தளத்தில் எதுவும் பதியாமல் இருந்தேன் , அதை சரி செய்து விட்டேன் ,அதனால் இந்த தளத்திலே இனி எழுதுவேன் என உறுதிகூறுகிறேன்,(நீ எழுதுனா என்ன எழுதாட்டினா எங்களுக்கு என்ன சொல்றீங்களா? சரி விடுங்க ஏதோ தெரியாம எழுத தொடங்கிட்டேன் .நிறுத்த முடியல )பொதுவாகவே செய்த தவறுகள் அப்போதைய நியாயங்களாகவே இருந்து விடுவதால் நாம் தவறுகள் செய்துகொண்டே இருக்கிறோம் .என்னது இது என்று கேட்பவர்களுக்கு கண்ணாடியில் பதில் உண்டு